வேலையிட விபத்து

புகார் அளிக்கக்கூடிய தளங்கள் வாயிலாக வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கொள்கலன் ஒன்றை ஏற்றிச் செல்லும்போது சரியாகப் பார்க்கமுடிகிறதா என்பதை உறுதிசெய்யாததால் பளுதூக்கி, தரத்தைச் சோதனையிடும் பணியாளர் (குவாலிட்டி கன்ட்ரோல் சர்வேயர்) மீது ஏறி அவர் இறக்க நேர்ந்தது.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலைசெய்யும் பிச்சையா முத்துப்பாண்டி, 2022ஆம் ஆண்டு தனது 30ஆம் வயதில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
ஊழியர்களுக்கு வேலையிடம் தொடர்பான காயங்கள் ஏற்படும்போது முதலாளிகள் மேலும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று மனிதவள அமைச்சு பிப்ரவரி 8ஆம் தேதியன்று தெரிவித்தது.